ஸ்வாமி தேசிகன் அருளிச்செயல்களிலே ஒரு ரத்னம் எல்லோரும் சிரமேல் கொண்டு போற்றும் உன்னதமான ஸ்தோத்ரம் "ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்" அதை ஸ்ரீ கேசவ ஐயங்கார் மிக அழகாக தமிழ் படுத்தியுள்ளார். 1950ல் திருப்புல்லாணியில் வெளியிட்ட அந்நூலை சிறிது சிறிதாக தொடர்ந்து பதிவு செய்கிறேன். தமிழ் ஆர்வலர்கள் படித்து இன்புறலாம்
http://namperumal.wordpress.com